கேரள மாநிலம் கொச்சியில் சக மாணவர்களின் Ragging துன்புறுத்தலை தாங்க முடியாமல் 15 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி கழிவறை இருக்கையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்தும், தலையை கழிவறைக்குள் திணித்து தண்ணீரை பிளஸ் செய்தும் கொடுமைப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.