ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் தேர்வாகின்றனர்,6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதை அடுத்து போட்டியின்றி தேர்வாகின்றனர்,சுயேட்சைகள் அனைவரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன,வேட்புமனுக்களை முன்மொழிய 10 எம்எல்ஏக்களின் கையெழுத்து இல்லாததால் நிராகரிப்பு,வேட்புமனுக்களை 6 பேரும் திரும்ப பெறாதபட்சத்தில் போட்டியின்றி தேர்வாகின்றனர்