பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் வெள்ளிக்கிழமை குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இரண்டு நாள் பயணம் செய்யும் அவர், அங்குள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கும் செல்வார் எனவும் தெரிகிறது.