தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை,ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்,தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை மையம் கணிப்பு.