news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உலகின் மிக உயரமான ரயில் பாலம் திறப்பு... பாலத்தை திறந்து வைத்து ஆய்வு செய்த பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

உலகின் மிக உயரமான ரயில் பாலம் திறப்பு... பாலத்தை திறந்து வைத்து ஆய்வு செய்த பிரதமர் மோடி

செனாப் பாலம், காஷ்மீர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஷ்மீரின் செனாப் நதியின் மேல் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 359 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் நடந்து சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

இது நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

1
6 hrs 48 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved