காவல்துறை அனுமதி அளிக்காத நிலையிலும் பேரணிக்கு தயாராகும் தேமுதிகவினர்.பேரணி தொடங்கப்படும் இடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை.விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல்.போலீசார் - தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல்.