ஜம்மு காஷ்மீர் எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பு,10 மாவட்டங்களில் மாநில நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படை சார்பில் கட்டுப்பாட்டு மையங்கள்,எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை,24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பு,நேற்று இரவு காஷ்மீரின் பல்வேறு பகுதியகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.