திருச்சியில் சிறுவனுக்கு வாயில் மதுவை ஊற்றி விட்டு பாலியல் தொல்லை அளித்த 2 பேர் கைது,தகாத உறவில் இருந்த பெண்ணின் 5 வயது மகனுக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூர சம்பவம்,5 வயது சிறுவனை தனியாக அழைத்துச் சென்று வாயில் மதுவை ஊற்றி விட்டு, பாலியல் தொல்லை என புகார்,பெண்ணுடன் தகாத உறவில் இருந்த நாசர் அலி என்பவன், அந்த பெண்ணின் மகனுக்கு பாலியல் தொல்லை,சிறுவன் என்று கூட பார்க்காமல் கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றிவிட்டு பாலியல் தொல்லை.