தேமுதிகவில் சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரனுக்கு பதவி வழங்கியதால் அதிருப்தி எனத் தகவல்,கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்,இளைஞரணி செயலாளராக இருந்த நல்லத்தம்பி என்பவர் பிரேமலதாவிற்கு அதிருப்தி கடிதம்,நல்லதம்பியிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டு விஜயபிரபாகரனுக்கு ஒதுக்கப்பட்டது,நல்லதம்பி தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.