news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஈரான் - இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு?
tv

Also Watch

tv

Read this

ஈரான் - இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு?

ஈரான் - இஸ்ரேல் மோதல்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரான் - இஸ்ரேல் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு,

ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 2.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்,

தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 79 டாலராக உயர்ந்துள்ளது,

பதற்றம் தொடர்வதால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 முதல் 95 டாலர் வரை உயர வாய்ப்பு எனத் தகவல்,

அதாவது இந்திய ரூபாய்க்கு 800 முதல் 1,200 ரூபாய் வரை கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 58 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau