சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனக் கூறி வீடுகள் இடித்து அகற்றம்,வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல்,அனகாபுத்தூரை அடுத்த காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம் ,சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன,50 ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த வீட்டை 5 நிமிடத்தில் காலி செய்யுமாறு கூறுகிறார்கள்.