news-tamil-logo

3/22/2026, 2:30:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பேளூர் கோவிலை முற்றுகையிட்ட மக்கள்! சேலத்தில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

பேளூர் கோவிலை முற்றுகையிட்ட மக்கள்! சேலத்தில் பரபரப்பு

கோவிலை முற்றுகையிட்ட மக்கள்

Posted on: Apr 01, 2025 07:56 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

சேலம் மாவட்டம் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலை முற்றுகையிட்ட பொதுமக்கள்,

திமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் மீது குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம்,

பணம் பெற்றுக் கொண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு,

கோவிலை முற்றுகையிட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை,

தங்களது கிராமத்திற்கு அறங்காவலர் குழு உறுப்பினர் அளிக்கவில்லை என கூறி போராட்டம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved