பல்லடத்தில் தாய், தந்தை, மகனை தோட்டத்து வீட்டில் வைத்து கொலை செய்த கொடூர சம்பவம்,பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் கைதி ராமச்சந்திரனிடம் விசாரணை,சிறைக் கைதியை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் CBCID,கோவை மத்திய சிறையில் இருந்த கைதி ராமச்சந்திரனிடம் துருவி துருவி விசாரணை,காங்கேயம், சென்னிமலையில் இதேபாணியில் நிகழ்ந்த கொலையில் ராமச்சந்திரனுக்கு தொடர்பு?