பாகிஸ்தானில் நேற்று இரவு முழுவதும் அந்நாட்டு மக்கள் பதற்றத்துடன் இருந்ததாக தகவல்,தீவிரவாதிகள் முகாம் மீதான இந்தியாவின் தாக்குதலை அடுத்து அந்நாட்டு மக்கள் பதற்றம்,பல இடங்களில் இரவு நேரத்தில் சைரனும் ஒலித்ததால் மக்கள் அச்சத்தில் உறைந்திருந்ததாக தகவல்,மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் - இந்தியா.