இந்திய கப்பல்கள் சென்றுவிடாத படி அனைத்து துறைமுகங்களையும் பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது. பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.