இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளதாக தகவல்,எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பி.கே.சிங் என்பவரை பிடித்து வைத்துள்ள பாகிஸ்தான்.