எல்லையில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம்,பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் பலி,பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம்,குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம்.