பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் சந்தித்து முக்கிய ஆலோசனை ,பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை,பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ்குமார்சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை,டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை,பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து எல்லையில் போர் பதற்றம்.