பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அழித்தொழித்த இந்திய ராணுவம்,ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலில் ஜெய்ஷ் - இ- முகமது தலைமையகம் அழித்தொழிப்பு,பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பு,2001 நாடாளுமன்ற தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்தது ஜெய்ஷ் -இ- முகமது ,பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாண பகுதியில் அமைந்துள்ளது பஹவல்பூர்.