இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்,அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்,பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதல்,தீவிரவாதிகளின் 9 முகாம்களை துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தது இந்தியா,