தொடர் அதிகனமழையால் நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்ல சாலை வெள்ளத்தில் தத்தளிப்பு,சாலையே தெரியாத வகையில் வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம்,நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மூடல்,சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல தற்காலிக தடைவிதிப்பு,நீலகிரி முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பிரதேசத்தில் தீவிர கண்காணிப்பு.