வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில், காஷ்மீர் பிரச்னை குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சுமூக உறவில் இல்லாத நிலையில், பாகிஸ்தானுடன் வங்க தேசம் கூட்டு சேருவது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.