news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சாமி தரிசனம்... கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
tv

Also Watch

tv

Read this

முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சாமி தரிசனம்... கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் - பழனி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Palani Murugan Templ

பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

மலை கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன், மற்றும் இரண்டு குழந்தைகளை கோயில் நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.

தரிசனத்திற்கு பின் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோயிலில் வழங்கிய பஞ்சாமிர்த பிரசாதத்தை வாங்கிய நயன்தாரா குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 39 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved