ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் சாய் சுதர்சன், தன்னுடைய தேர்வில் முதல் நபராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துளளார். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், தற்போதைய அணிக்கு வெளியில் இருந்து வீரர்கள் தேவை என்று விரும்புபோதும் தன்னுடைய முதன்மையான தேர்வு சாய் சுதர்சனாகத்தான் இருக்கும் என்று திட்டவட்டமாக கூறினார்.