கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய முருகேசன் - கண்ணகி ஆணவ கொலை வழக்கு,கொலையாளிகளுக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்,குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ,முருகேசன் - கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றி கொடூரக் கொலை,சாதி கடந்து பதிவு திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் சித்ரவதை செய்து கொன்ற கும்பல்.