Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 07:34 AM
By: Srini Vasan
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் ,
தற்போதைய அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது - கேரளா,
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக இருக்கும் - கேரளா,
152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை - கேரள அரசு,
முல்லைப்பெரியாறில் புது அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவு - கேரளா.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved