முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்துள்ளது,முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உயர்வு,முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 120.02 அடியாக இருந்தது,தற்போது அணையின் நீர்மட்டம் 126.65 கன அடியாக உயர்ந்துள்ளது.