நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு,மு.க.அழகிரியின் மறு ஆய்வு மனுவை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,கல்லூரிக்காக கோவில் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு,போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக மு.க.அழகிரி மீது குற்றச்சாட்டு.