பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ,சிந்தூர் தாக்குதலை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் பதிவு,சற்று நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் நடந்த நிலையில் பிரதமரை நேரில் சந்திக்கும் ராஜ்நாத்.