மதிமுக ஆண்டுவிழாவை புறக்கணித்ததாக வெளியான தகவலுக்கு துரை வைகோ மறுப்பு,மதிமுக ஆண்டுவிழா வைகோ தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது,கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் வைகோ,வைகோ தலைமையிலான நிகழ்வில் மல்லை சத்யா பங்கேற்ற நிலையில் துரைவைகோ பங்கேற்கவில்லை,