நில அபகரிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்களால் வெடித்த கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சந்தேஷ்காலி பகுதிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பயணம் மேற்கொள்கிறார். சுமார் 11 மாதங்களுக்கு பிறகு வரும் 30 ஆம் தேதி அப்பகுதிக்கு முதலமைச்சர் மம்தா பேனர்ஜி நேரில் சென்று பார்வையிட உள்ளார்.