மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடிசெய்தது உச்சநீதிமன்றம்,மதுரையில் டைடல்பார்க் அமைக்க எதிர்த்து நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வழக்கு,டைடல் பார்க் எதிர்ப்பு வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு தள்ளுபடி செய்தது,"44 ஆண்டுக்கு முன் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளதை எப்படி நீர் நிலை என கருத முடியும்?"