மதுரை ஆதினத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு,உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,அதிவேகமாகவும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு,தற்செயலாக நிகழ்ந்த விபத்தை மதமோதல் போன்று சித்தரிக்க முயன்றிருந்தது ஆதினம் தரப்பு,ஆதினம் தரப்பு கொலைசதி என குற்றம் சாட்டிய நிலையில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது காவல்துறை.