முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி சந்திப்பு,அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் எம்.ஏ.பேபி,தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் ஒருபோதும் காலூன்ற முடியாது என எம்.ஏ.பேபி திட்டவட்டம்.