news-tamil-logo

3/21/2026, 9:56:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news லோடு ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்... கட்டுமான ஒப்பந்ததாரரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
tv

Also Watch

tv

Read this

லோடு ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்... கட்டுமான ஒப்பந்ததாரரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

கண்ணூர், கேரளா

Posted on: Mar 21, 2025 06:49 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கேரள மாநிலம் கண்ணூரில் லோடு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தாம் புதிதாக கட்டி வரும் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சடலமாக கிடந்தது தொடர்பாக,கட்டுமான ஒப்பந்ததாரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒப்பந்ததாரர் சந்தோஷ் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர் என்பதால், அவர் ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved