பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவாக இருப்பதாக கூறினார்.