வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 3 புஷ்பப் பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. சண்டிமேள தாளத்துடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடனான பூபல்லக்கு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.