கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து செவிலியருக்கு கத்திக்குத்து,செவிலியரை கத்தியால் குத்திய சுஜித் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்,விடுதிக் காப்பாளர் தடுத்த போதிலும் அவரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த சுஜித்,செவிலியரின் கழுத்தை நெரித்ததுடன் கைகளில் கத்தியால் வெட்டிய சுஜித்,சுஜித்துடன் பேசுவதை அந்த செவிலியர் பாதியில் நிறுத்தி விட்டதால் கொலை முயற்சி என தகவல்,https://www.youtube.com/embed/zjOPaPaln4U