ஜம்மு காஷ்மீரின் குல்காம் ரயில் நிலையத்தில் போலீசார், தீயணைப்புத்துறையினர், RPF வீரர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்தந்த துறையின் தலைமை அதிகாரிகள் உடனிருந்தனர்