டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக வாகா எல்லை மூடப்படுவதாகவும், பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.