புதுக்கோட்டை- கொல்லப்பட்ட ஜகபர் அலி உடல் சற்று நேரத்தில் தோண்டி எடுக்கப்படுகிறது.சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுப்பதற்கான பணிகள் தீவிரம்.ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது.கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்ததால் கொல்லப்பட்டார் ஜகபர் அலி.