தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - உயர்நீதிமன்றம்,2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு,தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால் நீதிமன்றம் உத்தரவு ,உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம்-நீதிமன்றம்.