வேலூர் மாவட்டம் மேல்வல்லத்தில் இரும்பு கைப்பிடியை பொருத்தும் பணியின் போது விபத்து,கம்பத்தில் இருந்து செல்லும் மின் வயரில் இரும்பு கைப்பிடி உரசிய போது மின்சாரம் தாக்கியது,புதிய வீட்டின் மொட்டை மாடியில் ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியின் போது விபத்து,காகிதப்பட்டறையைச் முகேஷ் (24), சதீஸ் ( 24) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.https://www.youtube.com/embed/-O33INt5uNU