மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக என ஐ.நா. எச்சரித்துள்ளது. கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் உணவு உள்ளிட்ட அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.