Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 07:04 AM
By: Web Team
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை என மனு ,
வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு,
கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்கள் எனக் கூறப்படுகிறதே? என நீதிபதிகள் கேள்வி ,
அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா? அவரை தூக்கி சென்று அடித்து கொலை செய்துள்ளீர்கள்? ,
ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை இதுபோல் தாக்கியது ஏன்? - நீதிபதிகள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved