உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என போலீஸ் மூலம் மிரட்டல் - ஆளுநர்,துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது - ஆளுநர்,உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என மிரட்டல் - ஆளுநர்,துணை வேந்தர்கள் உதகையில் தங்கி இருந்த விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன.