தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் வீரியம் இல்லாத வைரஸ்-அமைச்சர் அன்பில் மகேஷ்,பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது-அமைச்சர்,தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்,திருச்சி, ராஜீவ்காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் உயர்நிலைப் பள்ளி கட்டட திறப்பு விழா.