பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அதிமுக அரசு - இபிஎஸ்,விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில அரசுக்கு என்ன பங்கு? - இபிஎஸ்,கொடநாடு வழக்கில் வழக்குபதிந்து, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்தது அதிமுக அரசு- இபிஎஸ்,4 ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug-இபிஎஸ்,தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே முதலமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார் - இபிஎஸ்.