news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 2 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி
tv

Also Watch

tv

Read this

2 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் டாஸை வென்றது

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
doss

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி, டாஸ் வென்றுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதன் பிறகு, தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸை இழந்து, அதிக முறை தொடர்ந்து டாஸை இழந்த அணி என்ற பெயரை வாங்கியது. இந்நிலையில், இன்று நடக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று, தொடர் டாஸ் தோல்விக்கு முற்று புள்ளி வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved