இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பீல்டிங் பயிற்சியாளராக சுபோதீப் கோஷும், பந்துவீச்சு பயிற்சியாளராக டிராய் கூலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.